Skip to main content

சூம் மூலமாக விருட்சம் - குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம்.

 சூம் மூலமாக விருட்சம் - குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம்.

அழகியசிங்கர்

சமீபத்தில் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக நாளை (வெள்ளிக்கிழமை) 21.05.2021 அன்று

மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடத்துகிறோம்.

கீழ்க்கண்ட படைப்பாளிகள் அவர் குறித்துப் பேச உள்ளார்கள்.

உயர் திரு

1. பா.செயபிரகாசம் 2. வண்ணதாசன் 3. சிட்டி வேணுகோபாலன் 4. பாரதி மணி 5. இந்திரன் 6. பஞ்சாங்கம் 7. இளவேனில் 8. கீரா பிரபி 9. அம்சா 10. அம்ஷன்குமார் 11. தமிழ்ச்செல்வன் 12. சமயவேல் 13. நாறும்பூநாதன் 14..டாக்டர் பாஸ்கரன் 15.எஸ்.வி வேணுகோபாலன்



Comments