Skip to main content

Posts

Showing posts from July, 2021

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்திய 16வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை. வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள். இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (24.07.2021) நடைபெற உள்ளது. இந்த முறை கவிதை உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Jul 24, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85020886877... Meeting ID: 850 2088 6877 Passcode: 302597

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 16வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை. வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.  எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.   Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 16வது கதை வாசிப்புக் கூட்டம். Time: Jul 23, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84977959551... Meeting ID: 849 7795 9551 Passcode: 175093

ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு

  அழகியசிங்கர் சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன். சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக் கதையைப் படிக்கலாமென்று குகூளில் தேடினேன். நூற்றுக் கணக்கான கதைகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. The Remember by aimeebender என்பவர் எழுதிய கதையைப் படித்தேன். மார்குவேஸ் எழுதிய கதையைப் படித்தேன் Aimeebender கதையில் அவள் காதலன் உருமாறி ஒருநாள் குரங்காகவும் அதன்பின் ஆமையாகவும் மாறிவிடுவதுபோல் வருகிறது.அக் கதை வேடிக்கையாக எழுதப் பட்டிருக்கிறது. அந்தக் கதையுடன் மட்டும் நான் திருப்தி அடையவில்லை. A very Old Man with Enormous Wings by Gabriel Garcia மார்க்கில்ஸ் இக் கதையை எனக்குப் படிக்க இரா. முருகன் அளித்தார். இந்த இரண்டு கதைகளையும் மொழி பெயர்க்க உள்ளேன். Magical realism, or magic realism, is an approach to literature that weaves fantasy and myth into everyday life. What’s real? What’s

60வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 60வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசிப்போம். எல்லோரும் சமகால உலகக் கவிதை என்ற புத்தகத்திலிருந்து கவிதைகள் வாசித்தார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம்.

அமரர் பெ.சு மணியின் ஆக்கங்கள் குறித்து உரை

 அழகியசிங்கர் வெள்ளிக்கிழமை (16.07.2021) மாலை 6.30 மணிக்கு நடந்த  அமரர் பெ.சு மணியின் ஆக்கங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்  ரெங்கையா  முருகன் பேச்சின்  ஒளிப்பதிவைக்  காணொளி மூலம் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

60வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் இது ஒரு மொழிபெயர்ப்பு கூட்டம். சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 60வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (17.07.2021) நடைபெற உள்ளது. எல்லோரும் சமகால உலகக் கவிதை என்ற புத்தகத்திலிருந்து கவிதைகள் வாசிக்க உள்ளோம். கலந்துகொண்டு சிறப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Topic: VIRUTCHAM POETRY 60th Meeting Time: Jul 17, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82115635611?pwd=T1ZIa0JWSUliWFl2TVZ0cDVqS0JSUT09 Meeting ID: 821 1563 5611 Passcode: 427213

நடந்தாய் வாழி, காவேரி – 3

  அழகியசிங்கர் (தொடர்ச்சி...) இங்கே காவேரியைப் பற்றி ஒரு வரைப்படம் தருகிறார்கள். குடகுப் பிரதேசத்தில் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவேரி, சித்தபூர் வரையில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. பின்னர் வடக்கே திரும்பி குஷால் நகர் என்னும் பிரேஸர் பேட்டைக்கு அருகில் மைசூர்.பிரதேசத்தைத் தொட்ட வண்ணம் இருபது மைல் தூரம் மைசூருக்கும் குடகுக்கும் இடையே ஓடுகிறது. அதற்குப் பிறகு காவேரியின் ஓட்டத்தில் தென் கிழக்குப் பக்கமாக ஒரு திருப்பம் ஏற்படுகிறது. மைசூர் பீடபூமிப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த பிறகு ஒரு பெரிய மலைப்பிளவு வழியாக ஓடி சஞ்சன் கட்டே என்ற மைசூர் ராஜ்ஜியத்தை விட்டுத் தமிழ் நாட்டுக்குள் வருவதற்கு முன் காவேரியுடன் கலக்கும் உபநதி அர்க்காவதி. தலைக்காவேரியிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கருகே வங்கக் கடலில் சங்கமம் ஆகும் வரை காவேரியின் நீளம் 760 கிலோமீட்டர்கள். இதில் இருநூறு கிலோமீட்டர்கள் தூரம் மைசூர்ப் பிரதேசத்தில் பாய்கிறது. எஞ்சிய பெரும் பாகமான 560 கிலோமீட்டர்கள் நீளம் தமிழ் நாட்டில் பாய்கிறது. காவேரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திற்குள் நுழைந்தவுடன் முதன் முதலில்

59வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தோம்.

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 59வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (10.07.2021) சிறப்பாக நடந்தது. ஞானக்கூத்தன் நினைவாக ஞானக்கூத்தன் கவிதைகளை எல்லோரும் வாசித்தோம்.  "

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.   அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் இரா.முருகன், அழகியசிங்கர். வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள். இக் கூட்டம் 09.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச்

59வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 59வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நாளை மாலை 6.30மணிக்கு (10.07.2021)  எல்லோரும் மற்றவர்களுடைய கவிதைகளைப்  படித்துச்   சிறப்புச்  செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். விருட்சம் பெருமையுடன் வழங்கும் 59வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Jul 10, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84517469696... Meeting ID: 845 1746 9696 Passcode: virutcham

நடந்தாய் வாழி, காவேரி – 2

அழகியசிங்கர் (தொடர்ச்சி) ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும். அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும். ‘நடந்தாய் வாழி காவேரி‘யைப் படிக்கும்போது அதில் ஒரு பகுதி நான் வசித்த பகுதி. அதை அவர்கள் எழுதிய விதத்தைப் படித்து ரசிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி பங்களூரிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்பயண நூலால் பல புராணக் கதைகள் தெரிய வருகின்றன. சரித்திர கதைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழ்ந்து வரும் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இதைவிடப் படிப்பதற்கு எளிமையாகவும் ஒரு பயண நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. நான் இன்னும் தொடர விரும்புகிறேன். திருமுக்கூடலில் உள்ள அகஸ்தியேச்வரா ஆலயம் ஒரு பெரிய அமைப்பு. அந்த ஆலயத்தில் அகஸ்தியேச்வரா மணலால் அமைந்த லிங்கமாகத் தோற்றமளிக