Skip to main content

59வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தோம்.


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 59வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (10.07.2021) சிறப்பாக நடந்தது.

ஞானக்கூத்தன் நினைவாக ஞானக்கூத்தன் கவிதைகளை எல்லோரும் வாசித்தோம்.  "




Comments