Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...25

அழகியசிங்கர் 




வெளி ரங்கராஜன் என் நீண்டகால நண்பர்.  பிரமிளின் கடைசித் தினங்களில் நானும் அவரும் ஒன்றாக இணைந்து அந்தச் சோகமான தருணத்தைக் கடந்து வந்தோம்.  இதோ வெளி ரங்கராஜன் இன்று பிரமிளும் விசிறி சாமியாரும் என்ற புத்தகத்தைப் பற்றி பேசியதை இங்கே ஒளி பரப்ப விரும்புகிறேன்.  ரங்கராஜன் பேசிக்கொண்டிருக்கும்போது புத்தகக் காட்சியில் வெளிப்பட்ட அறிவிப்பையும் நீங்கள் கேட்க வேண்டும். 

Comments

Popular posts from this blog