Skip to main content

Posts

Showing posts from May, 2022

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 32

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 32வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 29.04.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைகள். 1. மா.அரங்கநாதனின் வீடு பேறு 2. ஆர்.சூடாமணியின் தனிமைத்தரு இதன் காணொளியைக் காணுங்கள்.