Skip to main content

Posts

Showing posts from June, 2022

83வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய  83வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  -  மாலை 6.30மணிக்கு 24.06.2022 சிறப்பாக நடைபெற்றது.        அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?

  துளி 251 அழகியசிங்கர் சற்று நேரத்திற்கு முன் முகநூலில்  ப்ரியா  கல்யாணராமன் மரணம் அடைந்துவிட்டார் என்று கே.என் சிவராமன்  குறிப்பிட்டிருந்தார். இந்தத் துயர செய்தியை நம்புவதற்குச் சங்கடமாக இருக்கிறது.  "தீராநதி திரும்பவும் வருகிறது.  நீங்கள் எழுதுங்கள்.   வைதீஸ்வரனிடமும்  எழுதச் சொல்லுங்கள்" என்று  போனில்   கூப்பிட்டுப்  பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.   கொரானாவிற்கு முன் மூகாம்பிகை  காம்ப்ளெக்ஸில்   நடத்திக்கொண்டிருந்த விருட்சம் கூட்டங்களுக்கு ஒரு முறை வந்திருந்து என்னை ஆச்சரியப்படுத்தியவர்.  அவருடைய வேலைப் பளுவில் அவரால் வர முடியாது என்று நம்பியிருந்தேன். புத்தகக் காட்சியில் அவரைப் பார்க்கும்போது  என் புத்தகங்களை அவருக்குப் படிக்கக் கொடுப்பேன்.  இன்று அவர் இல்லை என்பதை  நினைக்கும்போது வருத்தமாக  இருக்கிறது.  

82வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 82வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  மாலை 6.30மணிக்கு 03.06.2022 அன்று சிறப்பாக நடந்தது.    எல்லோரும்  கலந்துகொண்டு கவிதை வாசித்தார்கள்.   அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.