Skip to main content

Posts

Showing posts from September, 2023

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 13

14.09.2023 அன்று - (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கவிதை வாசித்தவர்கள் எல்லா விதமான கவிதைகளையும் வாசித்தார்கள். இந்த முறையும் எம்.டி.முத்துக் குமாரசாமியின் நான்காவது மொழி பெயர்ப்புப் புத்தகமான 'தாவே தெ ஜிங்' கவிதைகள் குறித்து சிறப்பாகப் பேசினார். கூடவே சண்முகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். அன்புடன் அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 63வது நிகழ்ச்சி

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  63வது நிகழ்ச்சி  08.09.2023 -   இன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக  நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும். நிகழ்ச்சி எண் - 63 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள். 1. வாஸந்தி கதைகள் முபீன் சாதிகா - ஒரு பயணத்தின் முடிவு ரேவதி பாலு - நரிகள் பரிகளானது வைதேஹி - அவளது அந்தரங்கம்  2. சி.சு. செல்லப்பா கதைகள் நாகேந்திர பாரதி - கூடு சாலை எஸ்.ஆர்.ஸி - பந்தயம் பேராசிரியர் இராமச்சந்திரன் - குற்றப் பரம்பரை நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 63 அன்புடன்  அழகியசிங்கர். 9444113205 Please read : daily.navinavirutcham.in