Skip to main content

Posts

Showing posts from March, 2023

இது க.நா.சுவின் சிறப்புக் கூட்டம்

  100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வரும் வெள்ளிக்கிழமை - (31.03. 2022)   -  மாலை 6.30 மணிக்கு. மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து  1. எம்.டி. முத்துக்குமாரசாமி 2. ப. சகதேவன் 3. தேவேந்திரப் பூபதி 4.  முபீன்   சாதிகா நால்வர் பேசுகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து  அவருக்குப்  புகழ் அஞ்சலி செலுத்துகிறார்கள். கவிதைகுறித்து   ஒவ்வொரிடம்  கேள்விகள்  கேட்கப்படும். இந்த  நிகழ்ச்சியைச்  சிறப்பாக நடத்தி முடிக்க உங்களை அழைக்கிறேன். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84204740152?pwd=RGo0Yk5RN0NLYnJ3b3F5RkViUURLdz09 Meeting ID: 842 0474 0152 Passcode: 618356 அன்புடன்  அன்பன் அழகியசிங்கர் 9444113205

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி. - 51

 25.03.2023 -  மாலை - (சனிக்கிழமை) - மாலை 4 லிருந்து 5.30 மணிவரை  சிறப்பாக நடந்து முடிந்தது. அதனுடைய காணொளியைக் கண்டு மகிழுங்கள்.   நிகழ்ச்சி எண் - 51 முதல் நிகழ்வு எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி சிறு கதைகளைக் குறித்து  1.   பேராசிரியர் ராமச்சந்திரன்  - மீனா அழுகிறாள், ரகுநந்த் 2.  மீனாட்சி சுந்தர மூர்த்தி  -  நாடகத்திற்கான குறிப்புகள் 3.  முபீன் சாதிகா  - நுனி இரண்டாம் நிகழ்வு தஞ்சை ஹரணி  சிறுகதைகளைக் குறித்து 1. எஸ்.ஆர.ஸி   -  அவளும் அம்மாதான் 2.  இராய செல்லப்பா -   மூங்கில் சுமந்தவர்கள் 3. ரம்யா வாசுதேவன் - வீட்டில் வசிக்கும் கடவுள் அழகியசிங்கர் 9444113205

சிறப்பாக நடந்து முடிந்தது 99வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கிய 99வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்துச் சிறப்பு செய்தார்கள். கூடவே  நகுலன் கவிதைகளைப் பற்றிப் பேச நீல பத்மநாபனும்,  முபீனும் பேசினார்கள். நகுலன் கவிதைகளை எல்லோரும் வாசித்து அவருக்கு சிறப்பு செய்தோம்.                எல்லோருடைய  கவிதைகளையும் கேட்டு கருத்துரை வழங்கினார் ஆர்.கே. இது ஒரு நிறைவான நிகழ்வு.  

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடிய நிகழ்ச்சி

 மாலை - சனிக்கிழமை) - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடிய நிகழ்ச்சி. அதன் காணோளியைக் காணுங்கள். நிகழ்ச்சி எண் - 50 முதல் நிகழ்வு எழுத்தாளர் த.நா.குமாரசாமி  சிறு கதைகளைக் குறித்து  1.  கலாவதி பாஸ்கரன் - இது சகஜம்தானோ? 2.  பானுமதி   - வீடு மாற்றம் 3.  நாகேந்திர பாரதி  - கதைக்குக் கிடைத்த விஷயம் இரண்டாம் நிகழ்வு ருஷ்ய எழுத்தாளர் ஆன்டான் செகாவ் சிறுகதைகளைக் குறித்து 1. இந்திர நீலம் சுரேஷ்  -  ஓர் அரசாங்க குமாஸ்தாவின் மரணம் 2.  ஜெ.பாஸ்கரன் -   சொற்பொழிவாளர் 3. ராஜாமணி  - பந்தயம் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

98வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்.

 சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 98வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. 03.03.2023 அன்று நடந்த கூட்டத்தின் காணொளியைக் காணத் தவறாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிததார்கள். கூடவே  சி.மணி கவிதைகளைப் பற்றி கால சுப்ரமணியம் சிறப்பாக உரை நிகழ்த்தி உள்ளார். சி மணி கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள்.                எல்லோருடைய  கவிதைகளையும் கேட்டு சிறப்பாகக் கருத்துரை வழங்கினார் எஸ்.ஆர்.சி. அன்புடன்  அழகியசிங்கர்