Skip to main content

Posts

Recent posts

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 13

14.09.2023 அன்று - (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கவிதை வாசித்தவர்கள் எல்லா விதமான கவிதைகளையும் வாசித்தார்கள். இந்த முறையும் எம்.டி.முத்துக் குமாரசாமியின் நான்காவது மொழி பெயர்ப்புப் புத்தகமான 'தாவே தெ ஜிங்' கவிதைகள் குறித்து சிறப்பாகப் பேசினார். கூடவே சண்முகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். அன்புடன் அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 63வது நிகழ்ச்சி

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  63வது நிகழ்ச்சி  08.09.2023 -   இன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக  நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும். நிகழ்ச்சி எண் - 63 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள். 1. வாஸந்தி கதைகள் முபீன் சாதிகா - ஒரு பயணத்தின் முடிவு ரேவதி பாலு - நரிகள் பரிகளானது வைதேஹி - அவளது அந்தரங்கம்  2. சி.சு. செல்லப்பா கதைகள் நாகேந்திர பாரதி - கூடு சாலை எஸ்.ஆர்.ஸி - பந்தயம் பேராசிரியர் இராமச்சந்திரன் - குற்றப் பரம்பரை நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 63 அன்புடன்  அழகியசிங்கர். 9444113205 Please read : daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 11

18.08.2023  அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் நடந்த நிகழ்ச்சியை காணொளியில் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பதினோராவது கூட்டம். எந்த வகையான கவிதையும் வாசித்தார்கள். சுரேஷ் ராஜகோபால் தலைமை ஏற்று நடத்தினார். போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான  'ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து  அரை மணி நேரம் உரை  ஆற்றினார். விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம். அன்புடன் அழைக்கும், அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 10

   04.07.2023 அன்று  வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி நடந்த நிகழ்ச்சியின் காணொளி. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பத்தாவது கூட்டம்.   சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்களா பேசிய முழு  உரையைக் காணொளியில் காணுங்கள். பானுமதி , ரத்னா வெங்கட் இருவரும் கவிதை வாசித்தார்கள். மதுவந்தி தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார்.  முழு காணொளியைக் கண்டு ரசியுங்கள். அன்புடன் அழைக்கும், அழகியசிங்கர்

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி 28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி  28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக  நடை பெற்றது. இந்நிகழ்சியின் காணொளியை கண்டு களியுங்கள் நிகழ்ச்சி எண் - 60 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. சுரேஷ் ராஜகோபால் கதைகள் பேசுபவர்கள் : இராய செல்லப்பா- அத்தையம்மாள் மீனாட்சிசுந்தரமூர்த்தி - கணக்கு வாத்தியார் ஜெ.பாஸ்கரன் -  யார் அந்த ரோஸி? 2.  மதியழகன் கதைகள் பேசுபவர்கள்:  ஆர்க்கே - புற்று வைதேஹி  - கல்லுப்பிள்ளையார் மீ.விஸ்வநாதன் -  சிலந்தி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி. அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205 Please read : daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 9

 (21.07.2023)  அன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசித்த கூட்டம். காணொளியில் கண்டு  ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது ஒன்பதாவது கூட்டம். எல்லாவிதமான கவிதைகளையும் வாசித்தார்கள். முதல் 20  நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் 'வெயிலில் பறக்கும் வெயில்' என்ற புத்தகத்திலிருந்து  கவிதைகளை வாசித்தோம். விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம். அன்புடன்  அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in