மாலை - சனிக்கிழமை) - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடிய நிகழ்ச்சி. அதன் காணோளியைக் காணுங்கள். நிகழ்ச்சி எண் - 50 முதல் நிகழ்வு எழுத்தாளர் த.நா.குமாரசாமி சிறு கதைகளைக் குறித்து 1. கலாவதி பாஸ்கரன் - இது சகஜம்தானோ? 2. பானுமதி - வீடு மாற்றம் 3. நாகேந்திர பாரதி - கதைக்குக் கிடைத்த விஷயம் இரண்டாம் நிகழ்வு ருஷ்ய எழுத்தாளர் ஆன்டான் செகாவ் சிறுகதைகளைக் குறித்து 1. இந்திர நீலம் சுரேஷ் - ஓர் அரசாங்க குமாஸ்தாவின் மரணம் 2. ஜெ.பாஸ்கரன் - சொற்பொழிவாளர் 3. ராஜாமணி - பந்தயம் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.