Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 10

 

 04.07.2023 அன்று  வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி நடந்த நிகழ்ச்சியின் காணொளி. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பத்தாவது கூட்டம். 

 சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்களா பேசிய முழு  உரையைக் காணொளியில் காணுங்கள்.

பானுமதி , ரத்னா வெங்கட் இருவரும் கவிதை வாசித்தார்கள்.

மதுவந்தி தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார். 

முழு காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்




Comments