Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 11

18.08.2023  அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் நடந்த நிகழ்ச்சியை காணொளியில் கண்டு களியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பதினோராவது கூட்டம்.

எந்த வகையான கவிதையும் வாசித்தார்கள். சுரேஷ் ராஜகோபால் தலைமை ஏற்று நடத்தினார்.

போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி

அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான  'ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து  அரை மணி நேரம் உரை  ஆற்றினார்.

விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்.

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்

Mobile 9444113205

Read daily.navinavirutcham.in




Comments