Skip to main content

Posts

Showing posts from December, 2022

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 47

 23.12.2022 அன்று மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு   அழகியசிங்கர் நிகழ்ச்சி எண் - 47 முதல் நிகழ்வு எழுத்தாளர் சி.சு.செல்லப்பா சிறு கதைகளைக் குறித்து  1.  இந்திர நீலன் சுரேஷ் - அதனதன் வாழ்வில் 2.  பானுமதி  -  அர்த்தம் உண்டா 3.  நாகேந்திர பாரதி - அர்த்தமற்ற அமைதி இரண்டாம் நிகழ்வு ராஜேஷ் குமார் சிறுகதைகளைக் குறித்து  1.இந்திர நீலன் சுரேஷ் - ஒரு நதியின் மூன்றாவது கரை 2. பானுமதி - சத்தமில்லாத யுத்தம் 3. நாகேந்திர பாரதி - ஒரே ஒரு நாள் சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.

95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளிகிழமை (16.12. 2022) - மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். கூடவே பாரதியார் கவிதைகளை வாசித்தோம். தமிழ்ச்செல்வி பிரபா பாரதியார் கவிதைகளைக் குறித்துப் பேசினார். முபின் சாதிகா குயில் பாட்டு குறித்துப் பேசினார். புனித ஜோதி ஆத்மாநாமின் நிஜம் கவிதையை குறித்து விளக்கினார். ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் கவிதை வாசித்தார்கள். கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தார்கள். மற்றவர் கவிதைகளைக் கேட்டு ஆர்.வி.சுரேஷ் அவர்கள் கருத்துகளை வழங்கினார்

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.

  09.12.2022 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி எண் - 46 முதல் நிகழ்வு எழுத்தாளர் க.நா.சு சிறு கதைகளைக் குறித்து 1. சதுர்புஜன் - தேள் 2. பானுமதி - ஒரு கடிதம் 3. ரேவதி பாலு - புழுதித்தேர் இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் நாரணோ ஜெயராமன் சிறு கதைகளைக் குறித்து. 1. SRC - பூட்ஸைக் கழற்றி 2. இராமச்சந்திரன் - எதிரே ஆகாயம் 3. ரம்யா - வாசிகள் அனைவரும் வருக! காணொளியைக் கண்டு களியுங்கள்.