Skip to main content

95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது
கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வெள்ளிகிழமை (16.12. 2022) - மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.

கூடவே பாரதியார் கவிதைகளை வாசித்தோம்.

தமிழ்ச்செல்வி பிரபா பாரதியார் கவிதைகளைக் குறித்துப் பேசினார்.
முபின் சாதிகா குயில் பாட்டு குறித்துப் பேசினார்.

புனித ஜோதி ஆத்மாநாமின் நிஜம் கவிதையை குறித்து விளக்கினார்.
ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் கவிதை வாசித்தார்கள்.

கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தார்கள்.

மற்றவர் கவிதைகளைக் கேட்டு ஆர்.வி.சுரேஷ் அவர்கள் கருத்துகளை வழங்கினார்




Comments

Popular posts from this blog