Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 9




 (21.07.2023)  அன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசித்த கூட்டம். காணொளியில் கண்டு  ரசியுங்கள்.


இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.


இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது ஒன்பதாவது கூட்டம்.


எல்லாவிதமான கவிதைகளையும் வாசித்தார்கள்.


முதல் 20  நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் 'வெயிலில் பறக்கும் வெயில்' என்ற புத்தகத்திலிருந்து  கவிதைகளை வாசித்தோம்.


விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்.


அன்புடன் 

அழகியசிங்கர்


Mobile 9444113205


Read daily.navinavirutcham.in

Comments