Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 8

  (07.07.2023)  இன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசித்தோம்.இந்த நிகழ்ச்சியை காணோளியில் கண்டு களியுங்கள்.இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது எட்டாவது கூட்டம்.எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். முதல் 30  நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் நாரணோ ஜெயராமன் கவிதைகளை வாசிக்கிறோம்.


விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்

Comments