Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...12


அழகியசிங்கர்


இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் விதம் ஒரு சிறிய புத்தக அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளேன்.  முதல் நாளான இன்று 'எதையாவது சொல்லட்டுமா?' என்ற கட்டுரைததொகுதியைப் பற்றி நண்பர் செந்தூரம் ஜெகதீசன் பேசியதைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

Comments