Skip to main content

மழை இரவு




 
அடித்துப் பெய்கிற மழையில்
வளைகின்றது  தாவரம்
குனிகின்றன பெருமரக் கிளைகள்
ஒண்டிக் கொள்கின்றன பறவைகள்
அணைந்து போகின்றன விளக்குகள்
கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா
மேல்நோக்கித் திரும்புகிறது குடை
நடுக்கமுறுகிறது உடல்
பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும்
ஒரு மின்னலில் ஒளிர்கின்றது
ஜொலிக்கும் புன்னகையோடு
இக்கரிய இரவு  மட்டும்.
                            -

Comments

சென்னையில் இப்போது நேரம் இரவு 10-48மணி. சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல மழை... உண்மையில் இந்த மழை இரவில் இந்த கவிதையை படிப்பது மிக சுகமாக இருக்கிறது.

Popular posts from this blog