Skip to main content

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி...


அழகியசிங்கர்




நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.  10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது.  எல்லோரும 11 மணிக்குக் கூடினோம்.  கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள்.  
உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம்.  சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல்.  கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது.
கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.   கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.  
-

Comments

Popular posts from this blog