Skip to main content

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்


அழகியசிங்கர்



போன மாதம் (26.07.2018) விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் முதல் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.
     
      

Comments

Popular posts from this blog