Skip to main content

கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று

அழகியசிங்கர்






கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று. இந் நாளில் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
புதிதாக வர உள்ள 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்' என்ற அவரது கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்கு அளிக்கிறேன்.
??
உடம்பெல்லாம்
கால் முளைத்த
ஒரு புள்ளிப் பூச்சி
எப்படி உறவு கொள்ளும் என்பது
என் வினோதமான கேள்வி.
ஆனால்
நிலத்தில் எங்கு பார்த்தாலும்
புள்ளிப் பூச்சிகள்
கேள்விக்கே இடமில்லாமல்..............

Comments

Popular posts from this blog