அழகியசிங்கர் 
	இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும்.  உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது.  நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை ஞாபகப்படுத்துகிற  கவிதைகள் வாசிக்க வேண்டும்.
 நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
Topic: 47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Time: Apr 17, 2021 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 819 4849 0683

Comments