Skip to main content

சிட்டியின் நினைவுநாள் கொண்டாட்டம்

 அழகியசிங்கர் 


 23.06.2021 - புதன் கிழமை அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுநாள்.  இது குறித்து சிட்டியும் ஜானகிராமனும் எழுதிய 'நடந்தாய் வாழி,  காவேரி' என்ற  புத்தகத்தைக் குறித்துப் பேசினோம். 

இக் கூட்டம் விருட்சம் - குவிகம் என்ற இலக்கிய அமைப்பு நடத்தியது




Comments