கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி June 26, 2021 கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா. வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments