Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

 கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி 



அழகியசிங்கர் 



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது  கதை வாசிப்புக்  கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி  சிறப்பாகப் பேசினார்கள்.  அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.



Comments