Skip to main content

நிழலும் காற்றும்....


அழகியசிங்கர்





புத்தகம் விற்கிறதோ இல்லையோ அற்புதமான காற்றும், மரங்களின் நிழலும் என்னைப் பரவசப்படுத்தாமல் இல்லை.  எதிரில் ஒரு மரம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாய் காட்சி அளித்தது.  அந்த மரத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம்.  அவ்வளவு அற்புதம் அந்த மரம்.

நூல் நிலையம் இருந்தத் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கியிருந்தால், நான் கொண்டு சென்ற புத்தகங்கள் எல்லாம் விற்றிருக்கும்.  ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வந்த மாதிரி தெரியவில்லை.  அதுதான் உலகம்.

Comments

Popular posts from this blog