Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 141



அழகியசிங்கர்  



நான்



கே.ஜி.சங்கரப்பிள்ளை“- தமிழாக்கம் : சிற்பி



விலைமகளாய் இருந்தாள் என்
பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான பாட்டி
பெண்ணாய் இருந்தால்
நானும்
விலைமகள் ஆகியிருப்பேன்

காமுகனாய் இருந்தார் என்
பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன்
ஆணாக இருந்திருந்தால்
நானும் 
காமுகனாக ஆகியிருப்பேன்



நன்றி : கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் - தமிழில் : சிற்பி - சாகித்திய அகாதெமி - மொ.பக்: 224 - விலை : ரூ.125 



Comments