Skip to main content

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 4




அழகியசிங்கர்




11ஆம் தேதி கொண்டாட வேண்டிய பாரதியார் பிறந்தநாளை 12ஆம் தேதிதான் கொண்டாடினேன். நான் கொண்டு வந்த மனதிற்குப் பிடித்த கவிதைகள் தொகுதி 1ல் பாரதியாரின் கவிதையும் சேர்த்து உள்ளேன். 100 கவிதைகள். 100 கவிஞர்கள்.
கவிதையை ரசிப்பவர்கள், கவிதை எழுதுபவர்கள் என்று ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய இந்தக் கவிதைத் தொகுதியைக் கொடுக்க நினைத்தேன். 4 பேர்களிடம் கொடுத்து புகைப்படங்களையும் முகநூலில் வெளியிட்டுள்ளேன்.

ஐந்தாவதாக நான் முனைவர் வ வே சுவைப் பார்த்தபோது மணி இரவு 9 ஆகிவிட்டது. கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதோ அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.


Comments

Popular posts from this blog