Skip to main content

சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -3

அழகியசிங்கர்




மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர்  சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.   இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது.  
அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டேன்.  இதோ இப்போது மொழிபெயர்ப்பாளர் அக்களூர்  ரவி அவர்கள் பேசுகிறார்கள்.

Comments