Skip to main content







சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -2 மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு உள்ளேன். இதோ இப்போது எழுத்தாளர் சா கந்தசாமி அவர்களின் பேச்சை வெளியிடுகிறேன்.

Comments