Skip to main content

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி


அழகியசிங்கர்

செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது.  மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு.  நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு ஓட்டிவரும்போது, எதிர்படும் வண்டிகளின் சப்தங்களும், வெளிச்சமும் என்னை நிதானமாக ஓட்டும்படி கட்டாயப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் இருட்டில் காரை ஓட்டிக்கொண்டு போகும் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்தேன்.  வீடு வந்து சேரும்போது மழையும் பிடித்துக்கொண்டது.  இக் கூட்டம் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.

என் சோனி காமிராவில் இந் நிகழ்ச்சியைப் பதிவு செய்த ராஜேஸ் சுப்பிரமணியத்திற்கு என் நன்றி.  இனி ஒவ்வொரு கூட்டத்தையும் இது மாதிரி பதிவு செய்ய விரும்புகிறேன்.







Comments