சாட்சி October 07, 2009 Labels: என்.விநாயக முருகன் விவாகரத்துவழக்கொன்றிற்காகசாட்சி சொல்லநீதிமன்ற வளாகத்தின்வேப்பமரத்தடியில்காத்திருந்தபோது பார்த்தது.ஜில்லென்ற தூறல் காற்றில்நனைந்த சிறகுகளைஒன்றுக்கொன்று ஆறுதலாய்கோதிக்கொண்டிருந்தனதவிட்டு குருவிகள் இரண்டு. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments