Skip to main content

சூமில் நடந்த விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம்

 அழகியசிங்கர்





22வது சூமில் நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.  உற்சாகத்துடன் பெரும்பாலோர் கவிதை வாசித்தார்கள். இவை எப்படிப்பட்ட கவிதைகள், இவற்றின் தரம் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது.  வேறு வேறு விதமாய் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்கிறார்கள்.  அவற்றைக் கேட்போம் .  ரசிப்போம்.

Comments

Popular posts from this blog