Skip to main content

இந்தச் சாலையும்




இன்று


கொலையேதும் நடக்கவில்லை.

ரத்த வாடை வீசாத

சாலைகளில் வழிந்தோடுகிறது

அமானுஷ்யம்.

குழுக்களாய் கிசுகிசுக்காத

சாலைகளில் வீசுகிறது

நிசப்தம் போடும் சப்தம்.

அம்புக்குறி சுட்டாத

சாலைகளில்பொழிகிறது

அமைதி தரும் அதிர்வு.

கொலை நடந்த

எல்லா சாலைகளையும் போல

இந்தச் சாலையும் நீள்கிறது

பயங்கரமாய்…

Comments

Unknown said…
நன்றாக வந்திருக்கிறது விநாயக முருகன்.

வாழ்த்துக்கள்.

செல்வராஜ் ஜெகதீசன்.
நன்றி..செல்வராஜ் ஜெகதீசன்

Popular posts from this blog