Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20

 அழகியசிங்கர் 






சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது  கதை வாசிப்புக்  கூட்டம்  25.09.2021 சிறப்பாக நடந்து முடிந்தது.   வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் 

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளை சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி உள்ளார்கள்.  அதன் காணொளியை ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Comments