Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 19

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது கதை வாசிப்புக் கூட்டம்.


வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி சிறப்பாக உரையாடினார்கள். இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைபெற்றது. அதனுடைய காணொளியை இங்கு அளிக்கிறேன்.






Comments