Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...22

அழகியசிங்கர்





நேற்று புத்தகக் காட்சியில் என் நண்பர் எஸ்.வி வேணுகோபாலன் அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள் கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து மொழிப் பெயர்த்த தெலுங்குக் கதைகளின் இரண்டாவது பகுதியைப் பற்றி பேசுகிறார்.




Comments