Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...17

அழகியசிங்கர்




இன்று மாலை 6 மணி சுமாருக்கு அம்ஷன் குமார் க.நா.சு வின் 'வாழ்ந்தவர் கெட்டால்' என்ற புத்தகத்தைப் பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார்.  அவரை தமிழ்மணவாளன் அறிமுகப்படுத்தினார்.




Comments