Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....18


ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளிக்கிறார்

.



இந்தத் தலைப்பில் இதுவரை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம்  18  படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  இன்னும் பலரை பேட்டி எடுக்க சித்தமாக உள்ளேன். 
ஒரே ஒரு கேள்விதான் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன்.  அதற்கே அவர் நீண்ட பதிலை அளித்துள்ளார்.  புதுக்கோட்டையில் பல்லாயிரகணக்கான புத்தகங்களை வைத்து நூல்நிலையம் ஒன்றை பல ஆண்டுகளாக திறமையாக நடத்தி வருகிறார்.  அவர் அனுபவத்தைக் கேட்டு ரசிப்போம். 

அழகியசிங்கர்

Comments

Popular posts from this blog