Skip to main content

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்



வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து வாசிக்கிறோம். 10 போர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பிக்கவும். இது 11வது கூட்டம்.
Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி
Time: May 14, 2021 06:30 PM India

Meeting ID: 884 9569 4488
Passcode: 452384



Comments