Skip to main content

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்தநாள் போது..

அழகியசிங்கர் சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த நாள் போது அவரை அழைத்துப் பேச அழைத்தோம். அவரும் மனம் விட்டுப் பேசினார். இது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம். ஒரு சிலரைத் தவிரக் கூட்டத்திற்குக் கூப்பிடவில்லை. கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார். அதனுடைய ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

Comments

Popular posts from this blog