Skip to main content
விருட்சம் 17வது சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் அழகியசிங்கர்
கூட்டம் 18..09.2020 - வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. சிறப்புரை : 'பாரதியின் பேரறிவு' என்பதைக் குறித்து புலவர் இராமமூர்த்தி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். கவிதைகள் வாசிக்க இசைந்துள்ளவர்களின் பட்டியல். 1. கவிஞர் புவனா முத்துக்குமார் 2. கவிஞர் எல்.ரகோத்தமன் 3. கவிஞர் நந்தாகுமாரன் 4. கவிஞர் ப.சகதேவன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86546571162?pwd=dHdtb0Rvak1JbEZpUGlzOHlVWkg1QT09 Meeting ID: 865 4657 1162 Passcode: 813182

Comments