Skip to main content

அசோகமித்திரன் கதைகளைப் படித்தோம்....

அழகியசிங்கர்
22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்தநாள். 24ஆம் தேதி நாங்கள் ஒரு 18 பேர்கள் கூடினோம் ஒவ்வொருவராக ஒரு கதையை வாசித்தோம். எல்லோரும் 3 நிமிடங்களுக்குள் ஒரு கதையை வாசிக்க வேண்டும். நான் 2.30 நிமிடங்களுக்குள் அவருடைய இந்திரா வீணை கற்றுக்கொள்ளவில்லை என்ற கதையைப் பற்றி சொன்னேன். இது ஒரு அற்புதமான அனுபவம். சூம் மூலமாகப் படித்ததை யாருடனும் அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை. கலந்துகொள்பவர்கள் மட்டும்தான் அந்தக் கூட்டம். மொத்தமே 18 பேர்கள் அதாவது கதையை வாசித்தவர்கள் மட்டும் பகிர்ந்துகொண்ட கூட்டம். இங்கே உங்களுடன் அந்தப் ஒளிப்பதிவைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Comments