Skip to main content

ரகுநாதனின் உரை - எழுத்தாளர் தேவனைப் பற்றி - 1,2,3


அழகியசிங்கர்





'எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராஸ்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ரகுநாதன் 21.12.2019 அன்று ஆற்றிய உரையை மூன்று ஒளிப்பதிவுகளாக இங்கே பதிவிடுகிறேன். உண்மையில் ரகுநாதன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். ஆனால் என் காமெராவில் ஒரு மணி நேரம் வரைதான் பதிவு செய்திருக்கிறது.









Comments

Popular posts from this blog