Skip to main content

அழைப்பிதழை இணைத்துள்ளேன்

அழகியசிங்கர் 




வரும் சனிக்கிழமை 21.12.2019 ரகுநாதன் எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராஸ் என்ற தலைப்பில் பேச உள்ளார்.  அவசியம் வரவும். இடம்: ஸ்ரீராம் குரூப் அலுவலகம்,  மூகாம்பிகை வளாகம், சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழ் ஆறாவது தளம். மயிலாப்பூர்.  அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். 

Comments