Skip to main content

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 5


            இயற்கை



        நோடீசு ஒட்டக்கூடாதென்று
        எழுதியிருந்த
        காம்பௌண்டு  சுவரில்
        வேப்ப மரக்கிளை நிழல்
        நோடீசாகப் படிந்திருந்தது
           
                                                                       - நா ஜெயராமன்

Comments