Skip to main content

வெயில் கவிதை





ரவிஉதயன்



முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்...
ஒரே அனல்...
ஒரே சூடு...
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.

Comments

ரசித்தேன்... Superb...

Popular posts from this blog