Skip to main content

கல் எறிந்தவர்க​ள்

பிளாட் பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்

ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல்!

கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்

Comments

anujanya said…
நல்லா இருக்கு.