இருளில் உருளும் மனம் December 10, 2011 Labels: குமரி எஸ். நீலகண்டன் இரவோடுஇருளும் வந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. மனம் வெளிச்சமாக இருந்தது. வெளியே வெளிச்சம் வந்தது. இடங்களும் இடுக்குகளும் பிரகாசமாய் தெரிந்தன. மனம் இருளத் தொடங்கியது. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels குமரி எஸ். நீலகண்டன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments