Skip to main content

வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டப்படி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக் கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது
கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்
வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்
ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல..

27.05.2011
மதியம் : 1.50

Comments

மிரட்டும் நேரத்திற்கு மிரளாத பறவைகளாய் பறக்கிறோம் நாம் சுதந்திரமாய்....
Unknown said…
நல்லா இருக்குங்க.
வித்தியாசமான சிந்தனை...

Popular posts from this blog