Skip to main content

தேர்தல் காலத்து சிந்தனை கவிதைகள் - ஒன்று

 அழகியசிங்கர் 


தேர்தல் காலத்தில்

நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள்

பின் அவர் கேட்டு நாய்க்கூட

நம்மை

ஏறெடுத்துப் பார்க்காது.



Comments