இலக்கணப்பிழை July 10, 2009 Labels: என்.விநாயக முருகன் உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments anujanya said… பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு :)வாழ்த்துகள் வி.மு. அனுஜன்யா Unknown said… ரசித்தேன் வி. மு. விநாயக முருகன் said… நன்றி அனுஜன்யா :) விநாயக முருகன் said… நன்றி செல்வராஜ் ஜெகதீசன் :) ny said… beauty!! விநாயக முருகன் said… நன்றி கார்த்தி :) Unknown said… நல்லா இருக்கு.ரசித்தேன். விநாயக முருகன் said… நன்றி ரவிஷங்கர்
Comments
வாழ்த்துகள் வி.மு.
அனுஜன்யா